skip to main | skip to sidebar

nallathenadakkum

  • Home
  • 0

    கண் இரண்டும் வாய் ஒன்றும் ஏன்?

    Wednesday, 29 February 2012 | at 22:06 | Labels: ஆன்மீக சிந்தனைகள், சத்யசாய்
    பலாப்பழம் இருக்க, பலாக்காயை ருசிப்போமா? இனிமையான சொற்கள் இருக்க கடுமையான சொற்களைப் பிரயோகிக்கலாமா? அடுத்தவரை மகிழ்விப்பது அறம். அதற்காக நாம...
    Read more »
    Email This BlogThis! Share to X Share to Facebook
  • 0

    சாதகருக்குப் பொறுமை தேவை

    Tuesday, 21 February 2012 | at 23:14 | Labels: ஆன்மீக சிந்தனைகள், மாதா அமிர்தானந்தமயி
    * பூனைக்கு எவ்வளவு உணவு கொடுத்தாலும், எத்தனை அன்பு பாராட்டினாலும் நாம் கவனிக்காத போது பதார்த்தங்களைத் திருடிவிடும். அதுபோல், மனம் எவ்வளவு தூ...
    Read more »
    Email This BlogThis! Share to X Share to Facebook
  • 0

    OSHO

    Tuesday, 14 February 2012 | at 23:24 | Labels: Meditation, osho
    Read more »
    Email This BlogThis! Share to X Share to Facebook
  • 0

    எங்கும் எதிலும் ஆனந்தம்மே

    at 17:43 | Labels: ஆன்மீக சிந்தனைகள், தாயுமானவர்
    இறைவனே! ஆனந்தத்தின் மொத்தவடிவம். ஆனந்தம் பெறவே உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. உழைப்பதும், உண்பதும், ஒருவரை ஒருவர் அன்பு கொண்டு வாழ்வத...
    Read more »
    Email This BlogThis! Share to X Share to Facebook
  • 0

    தாயுமானவர்

    at 17:38 | Labels: ஆன்மீக சிந்தனைகள், தாயுமானவர்
    Read more »
    Email This BlogThis! Share to X Share to Facebook
  • 0

    மனசாட்சியே தெய்வம்

    at 17:36 | Labels: ஆன்மீக சிந்தனைகள், தாயுமானவர்
    * மனிதன் தன்னைக் கடவுளின் குழந்தையாக நினைத்துக் கொண்டால், வாழ்வில் தொல்லைகள் மறைவதுடன், நன்மையும் ஏற்படும். * மனதில் இறைவனை நினைத்து அறிவு வ...
    Read more »
    Email This BlogThis! Share to X Share to Facebook
  • 0

    விரலால் கூட தீண்டாதீர்கள்

    Monday, 13 February 2012 | at 01:14 | Labels: ஆன்மீக சிந்தனைகள், விவேகானந்தர்
    * ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடியிருக்கிறேன், காய்கறி உணவை மட்டுமே சாப்பிட்டு வருகிறேன் என்று  நீ சொல்வதனால் ஆன்மிகவாதியாகிவிட மாட்டாய்....
    Read more »
    Email This BlogThis! Share to X Share to Facebook
  • 0

    உண்மையான மகிழ்ச்சி

    at 01:12 | Labels: ஆன்மீக சிந்தனைகள், விவேகானந்தர்
    * உங்கள் தவறுகளைப் பெரும்பேறாக  நினையுங்கள். அவை நம்மை அறியாமலே நமக்கு வழிகாட்டும் தெய்வங்கள் என்றால் மிகையில்லை. * அழுகை பலவீனத்தின் அறிக...
    Read more »
    Email This BlogThis! Share to X Share to Facebook
  • 0

    கடவுளை சந்திப்பது எப்போது?

    Wednesday, 8 February 2012 | at 01:48 | Labels: ஆன்மீக சிந்தனைகள், ரவீந்திரநாத் தாகூர்
    * உலகில் ஒவ்வொருவருக்கும் கடமை உண்டு. அதை மறந்து, தனித்து ஒதுங்கி, தாம் மட்டுமே இறைவனை அடைய வேண்டுமென முற்படுவோர் தங்களைத் தாங்களே ஏமாற்றிக...
    Read more »
    Email This BlogThis! Share to X Share to Facebook
  • 0

    அன்புப்பாலத்தில் பயணம் செய்

    at 01:44 | Labels: ஆன்மீக சிந்தனைகள், ரவீந்திரநாத் தாகூர்
    * தன்னம்பிக்கை என்னும் ஒளியோடு இருப்பவர்கள் வாழ்க்கைப் பாதையில் வெற்றிநடை போடுவார்கள். அவர்களால் மற்றவர்களுக்கும் வழிகாட்ட முடியும். * நாம...
    Read more »
    Email This BlogThis! Share to X Share to Facebook
  • 0

    நம்பித் தான் ஆக வேண்டும்

    Monday, 6 February 2012 | at 21:30 | Labels: ஆன்மீக சிந்தனைகள், காஞ்சிப்பெரியவர்
    * ஒரு வண்டியைப் பார்த்தால் அதை வடிவமைத்தவன் ஒருவன் என்று நம்புகிறோம். ஆகவே, அவை தாமாகவே உண்டாகவில்லை. ஒரு உத்தேசத்தோடு ஒரு அறிவுஜீவி அதை உ...
    Read more »
    Email This BlogThis! Share to X Share to Facebook
  • 0

    Love Your Life

    Friday, 3 February 2012 | at 03:22 | Labels: osho
    Read more »
    Email This BlogThis! Share to X Share to Facebook
  • 0

    தேவைகளை குறைப்போம்

    Thursday, 2 February 2012 | at 02:19 | Labels: ஆன்மீக சிந்தனைகள், வேதாத்ரி மகரிஷி
    * மனிதன் முழுமை பெற வேண்டுமெனில் பரம்பொருளோடு ஒன்றிப் பிறவித் துன்பத்தை ஒழித்து விட முயற்சி செய்ய வேண்டும். இம்முயற்சியை அடையும் வழிமுறைகளு...
    Read more »
    Email This BlogThis! Share to X Share to Facebook
  • 0

    தவறைத் திருத்துவது எப்படி?

    at 02:17 | Labels: ஆன்மீக சிந்தனைகள், வேதாத்ரி மகரிஷி
    * உடல், உயிர், அறிவு... இம்மூன்றும் உங்களுக்கு சொந்தம் கிடையாது. நீங்கள் உண்பதால் வளரும் உடலும், உயிரும், அனுபவ தேடலால் கிடைக்கும் அறிவும்...
    Read more »
    Email This BlogThis! Share to X Share to Facebook
  • 0

    மனத்தூய்மை நல்வாழ்வு தரும்

    Wednesday, 1 February 2012 | at 04:39 | Labels: ஆன்மீக சிந்தனைகள், வேதாத்ரி மகரிஷி
    * "நான் யார்' என்று ஒருவர் தன்னைத்தானே பற்றி செய்யும் ஆராய்ச்சி இறையுணர்வில் முடியும். இறைநிலையை உணரத் தொடங்கினால் மனதில் தெளிவுண...
    Read more »
    Email This BlogThis! Share to X Share to Facebook
  • 0

    வீண் கவலை வேண்டாம்!

    at 04:34 | Labels: ஆன்மீக சிந்தனைகள், வேதாத்ரி மகரிஷி
    * கடமை உணர்வோடு கூடிய செயல்கள் தாம் மனித குலத்திற்கு நல் வாழ்வு தருகின்றன. கடமைகளை எல்லாமக்களும் உணர்ந்து அவரவர் பணி செய்தால், எல்லோருடைய ...
    Read more »
    Email This BlogThis! Share to X Share to Facebook
  • 0

    எண்ணம் போல வாழ்வு

    at 04:31 | Labels: ஆன்மீக சிந்தனைகள், வேதாத்ரி மகரிஷி
    * எண்ணங்க-ளின் பிறப்பிடம் மனம். மனதின் இயக்கத்தை "எண்ணம்' என்ற சொல்லால் குறிக்கிறோம். எண்ண ஓட்டத்தை உணர்ந்து, விழிப்புடன் இருந்தா...
    Read more »
    Email This BlogThis! Share to X Share to Facebook
  • 1

    நல்லதை மட்டுமே சிந்தியுங்கள்

    at 04:28 | Labels: ஆன்மீக சிந்தனைகள், வேதாத்ரி மகரிஷி
    தியானத்தின் பலனாக உங்களுடைய மனதில் அமைதி நிறைந்து விளங்கும். மனதில் ததும்பும் அமைதி உடல் முழுவதும் பரவி புத்துணர்ச்சியையும், புதுபலத்தையும...
    Read more »
    Email This BlogThis! Share to X Share to Facebook
  • 0

    வாழ்க வளமுடன்!

    at 04:24 | Labels: ஆன்மீக சிந்தனைகள், வேதாத்ரி மகரிஷி
    * எல்லா பேறுகளையும், உங்களுடைய வாழ்க்கையிலே பெற்று சிறப்பாக வாழ வேண்டும் என பிறரை "வாழ்க வளமுடன்' என்று வாழ்த்துவது மிக உயர்ந்த ப...
    Read more »
    Email This BlogThis! Share to X Share to Facebook
  • 0

    நம்மை நாமே வாழ்த்தலாம்

    at 04:18 | Labels: ஆன்மீக சிந்தனைகள், வேதாத்ரி மகரிஷி
    * உள்ளத்தில் இருக்கும் அமைதி உடல் முழுவதும் பரவினால் புத்துணர்ச்சியும், புது பலமும் உண்டாகும். அந்த சமயத்தில்,""ஆண்டவன் அருளால் ...
    Read more »
    Email This BlogThis! Share to X Share to Facebook
  • 0

    மனத்தூய்மை

    at 00:52 | Labels: வேதாத்ரி மகரிஷி
    நமது மனத்திலும் வாழ்க்கையிலும் தவறு நேர்வதை தவிர்க்க முடியாது. தவறை உடனே திருத்திக் கொள்வது என்பதும் எளிதான செயல் அல்ல. முறையான பயிற்சியால் ...
    Read more »
    Email This BlogThis! Share to X Share to Facebook
Newer Posts Older Posts Home

Labels

  • CHANAKYA (1)
  • Ching Hai (1)
  • Gethasaram (1)
  • Masters Blog (1)
  • Masters books (1)
  • Masters Quotes (2)
  • Meditation (1)
  • Mental Fitness (4)
  • osho (23)
  • Sri Sri Ravi Shankar (3)
  • ஆரோக்கியம் (1)
  • ஆன்மீக சிந்தனைகள் (39)
  • காஞ்சிப்பெரியவர் (11)
  • கிருபானந்த வாரியார் (2)
  • குருநானக் (1)
  • சத்யசாய் (1)
  • சாய்பாபா (5)
  • சாரதாதேவியார் (5)
  • சிந்தனைகள் (1)
  • சின்மயானந்தர் (1)
  • தாயுமானவர் (3)
  • பாரதியார் (1)
  • மாதா அமிர்தானந்தமயி (1)
  • யோகா (1)
  • ரமணர் (1)
  • ரவீந்திரநாத் தாகூர் (2)
  • விவேகானந்தர் (17)
  • வேதாத்ரி மகரிஷி (26)

Archives

  • ►  2016 (1)
    • ►  June (1)
  • ►  2014 (10)
    • ►  August (1)
    • ►  July (2)
    • ►  June (2)
    • ►  April (4)
    • ►  February (1)
  • ►  2013 (12)
    • ►  December (1)
    • ►  September (8)
    • ►  August (1)
    • ►  January (2)
  • ▼  2012 (95)
    • ►  December (15)
    • ►  November (4)
    • ►  October (2)
    • ►  September (1)
    • ►  July (8)
    • ►  June (2)
    • ►  May (4)
    • ►  April (21)
    • ►  March (10)
    • ▼  February (21)
      • கண் இரண்டும் வாய் ஒன்றும் ஏன்?
      • சாதகருக்குப் பொறுமை தேவை
      • OSHO
      • எங்கும் எதிலும் ஆனந்தம்மே
      • தாயுமானவர்
      • மனசாட்சியே தெய்வம்
      • விரலால் கூட தீண்டாதீர்கள்
      • உண்மையான மகிழ்ச்சி
      • கடவுளை சந்திப்பது எப்போது?
      • அன்புப்பாலத்தில் பயணம் செய்
      • நம்பித் தான் ஆக வேண்டும்
      • Love Your Life
      • தேவைகளை குறைப்போம்
      • தவறைத் திருத்துவது எப்படி?
      • மனத்தூய்மை நல்வாழ்வு தரும்
      • வீண் கவலை வேண்டாம்!
      • எண்ணம் போல வாழ்வு
      • நல்லதை மட்டுமே சிந்தியுங்கள்
      • வாழ்க வளமுடன்!
      • நம்மை நாமே வாழ்த்தலாம்
      • மனத்தூய்மை
    • ►  January (7)

Popular Posts

  • OSHO on Life
    Life repeats itself mindlessly - unless you become mindful, it will go on repeating like a wheel. That's why Buddhists c...
  • Osho on Mind – Mind’s nature is to move from one extreme to another
    Osho – The most difficult thing, the almost impossible thing for the mind, is to remain in the middle, is to remain balanced. And to ...
  • Osho on Weighlessness and Body levitation
    Osho : When you are happy you always feel weightless; when you are sad you always feel more weight, as if something is pulling you do...
  • வாழ்க வளமுடன்!
    * எல்லா பேறுகளையும், உங்களுடைய வாழ்க்கையிலே பெற்று சிறப்பாக வாழ வேண்டும் என பிறரை "வாழ்க வளமுடன்' என்று வாழ்த்துவது மிக உயர்ந்த ப...
  • உயிர் இருக்கும் வரையே அன்பு, பாசம் எல்லாம்
    இராமன் என்பவர் இறந்து விட்டார். அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை. அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந...
  • சரணாகதி
    சரணாகதி ----------------- சரணாகதி என்பது கடவுளிடம் தன்னையும், தன் பொருட்களையும் ஒப்படைப்பது தான். பின் மனிதனிடம் என்ன மிஞ்சியிருக்கிறது?. ...
  • Osho on Art of Witnessing
    Osho on Art of Witnessing Question - What is your way of meditation? Osho - My way of meditation is very simple. There are one hundred...
  • Osho on Bliss Quotes
    When desiring disappears you are so full of bliss, so full of contentment, so full of fullness that you start  sharing. It happens on i...
  • யோகா என்றால் என்ன..?
    யோகா,யோகா என்று சொல்கிறார்களே, யோகா என்றால் என்ன..? பதில்: யோகா என்பது உடல் பயிற்சி அல்ல. உங்கள் உடலை முறுக்கிக் கொள்வது, மூச்சைப் பிடித்து...
  • நல்ல ஆரோக்கியம்
    தெய்வவழிபாட்டுடன், உணவுக்கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் செய்து நல்ல சிந்தனைகளோடு வாழ்ந்தால் நோய் நொடிகள் நம்மை அண்டாது. அளவான உணவு, நிறைவ...
 

© nallathenadakkum

Designed by Ossak Infotech, Blogger templates by Ossak Infotech.